Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவுக்குதான் தைரியமில்லை! கனிமொழி காட்டம்!!

சென்னை: போலீஸ் மானிய கோரிக்கை மீது ஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.வுக்கு தைரியமில்லை என தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். சட்டமன்றத்தில் நேற்று…

"ஜனநாயகம் படும் பாடு" பொதுக்கூட்டம்: திமுக ஆட்சியை கைப்பற்றாததற்கு மக்களே காரணம்!  கருணாநிதி பேச்சு!!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினரால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதம் போன்ற ஆழமான போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபை…

அரசு நன்னாத்தான் ஊக்கமளிக்குது, திறமையா வெளையாடறவாதான் இல்ல? அப்பணசாமி

ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய மாரத்தான் தடகள வீராங்கணை ஓபி ஜெய்ஷா தொலைக்காட்சியில் தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார். மாரத்தானில் ஓடும்போது இந்திய வீரர்களுக்குத் தண்ணீர், குளுக்கோஸ் தர…

சட்டபேரவை கூட்டம்: திமுக புறக்கணிப்பு! கொறடா அறிவிப்பு!!

சென்னை: சஸ்பெண்டு முடியும் வரை எஞ்சியுள்ள 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக சட்டசபை கொறடா அறிவித்து உள்ளார். கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட…

ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள்!:  ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயில வரும் பெண்களை மூளைச்சலவை செய்து சந்நியாசம் பூண வைப்பதாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.…

உயிருக்கு ஆபத்து!: சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார்

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் என்பவர் தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ராதா புகார்…

விசாரணை கைதி சாவு எதிரொலி! மதுரையில் சாலை மறியல்!!

மதுரை: மதுரையில் விசாரணை கைதி சிறையில் இறந்ததையொட்டி அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்தனர். ‘ கடந்த 15ம் தேதி மதுரை…

'நடிகர் திலகம்' கமல்! ரஜினி வாழ்த்து!!

சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த…

வழக்கறிஞர்கள் மீதான தடை ரத்து! அகிலஇந்திய பார் கவுன்சில் உத்தரவு!!

சென்னை: போராட்டம் நடத்திய 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது சென்னை ஐகோர்ட் கொண்டு…