Category: தமிழ் நாடு

தமிழ் எளிதில் கற்க 'ஒலியும் ஒளியும்'! பள்ளி கல்வித்துறை ஏற்பாடு!!

சென்னை: தமிழ் பாடத்தை எளிதில் கற்றுகொள்ளும் வகையில் ஒளியும் ஒலியும் நடையில் பாடல்கள் குறித்த வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின்…

போதையில் போலீசை தாக்கிய ஐ.டி. பெண் கைது!

வேலுார்: போதையில் போலீசார் கன்னத்தில் அறைந்து, கலாட்டா செய்த பெங்களூரு ஐடி இளம்பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வேலுார் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 24;…

சித்தார்த்தனை கொன்ற புத்தன்! : போதையின் கொடூரம்!

திருவள்ளூர்: மது போதையில் சொந்த தம்பியையை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் ம.பொ.சி நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர்…

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை: சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை…

தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10…

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை!

சென்னை: தமிழக பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை…

எக்ஸ்ளூசிவ்:  “சுவாதியை நான் கொன்றேனா?”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி

சுவாதி கொலை வழக்கு இன்னமும் மர்மப்பாதையாகவே நீண்டுகொண்டிருக்கிறது. இக் கொலை வழக்கில் குற்றவாளியாக ராம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும், பலருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ராம்குமார்…

போதையின் உச்சம்-முத்தம்: காதலர்கள் கோபம்! போலீசாருக்கு உதை!! 

வேலூர்: போதையின் உச்சத்தில் இருந்த காதல்கள் இரண்டு போலீசாரை தாக்கியதோடு இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாடினர். பின்னர் இருவரும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர். வேலூர் அருகே உள்ள…

எக்ஸ்ளூசிவ்: "பேஸ்புக்" தமிழச்சி மீது, "கருப்பு" முருகானந்தம் போலீசில் புகார்!

சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின் இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல்…

தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும்! அன்புமணி வேண்டுகோள்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை…