ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் துவங்கியது
சென்னை: முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார்.…
சென்னை: முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார்.…
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.…
டில்லி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.…
சென்னை, நான் அதிமுகவுக்கு விசுவாசமானவன், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். முதல்வராக…
சென்னை: காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பில் தீவிரமாக…
சென்னை, முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதைதொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். கடந்த 5ந்தேதி இரவு முதல்வராக…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்களது அனுபவம் குறித்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அன்பார்ந்த, அறிவார்ந்த…
சென்னை, வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…