இன்று போகி பண்டிகை!
இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.…
இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.…
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களை திரட்டி இந்தியாவையே மிரள வைத்த இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி… உங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில்……
சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு…
சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.…
சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…
திருவாரூர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…
சென்னை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது, எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு…
சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை…
சென்னை, தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு பணி வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட்.…