Category: தமிழ் நாடு

துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை…

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…

கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 2வது கட்டமாக, கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட…

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில…

‘என் கனவு-என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.…

விஜய் கட்சிக்கு 18% வாக்கு வங்கி உள்ளது! பிரவீன் சக்ரவர்த்தி

சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக…

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

திண்டிவனம் பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர்! ஸ்டாலினுக்கு செல்வபெருந்தகை நன்றி

சென்னை: விழுப்​புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி…

காலி பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற நடவடிக்கை! அமைச்சர் முத்துசாமி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில்…

பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும்…