Category: தமிழ் நாடு

மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் ராதாரவி!

சென்னை, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடிகர் ராதாரவி இன்ற திமுகவில் இணைந்தார். திமுக தலைமையமான அண்ணா அறிவாலயம் சென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் மீண்டும்…

தமிழகத்தில் நாளைமுதல் மழை- சென்னை வானிலை ஆய்வகம் தகவல்

சென்னை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை முதல் மழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யாத தால் ஆறு…

பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையம் நோட்டீசுக்கு சசிகலா பதில்!

சென்னை அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்…

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்! எடப்பாடி

டில்லி, டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக தேவைகள் குறித்து விரிவான மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய சாலை…

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜர்!

மதுரை: மதுரையை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை…

நெடுவாசலில் அன்புமணி தலைமையில் நாளை போராட்டம்!

சென்னை, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கடந்த 12 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

நெடுவாசல் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: திருநாவுக்கரசர்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது!

சென்னை, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக…

இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

சென்னை, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்றைய வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு…

அந்த கவிதையை நான் எழுதலே..!: வைரமுத்து அறிவிப்பு

‘இது யாரோட இந்தியா’ என்னும் தலைப்பில் வைரமுத்து எழுதிய கவிதை என்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் கவிதையில் கடுமையான ஒரு சில வார்த்தைகள் இருப்பதால், சர்ச்சை…