Category: தமிழ் நாடு

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

ராமேஸ்நரம் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி வருவதால் கோவில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாளை பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம்…

பராமரிப்பு பணிக்காக தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம்

மதுரை தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்து பராமரிப்பு பணிக்கக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,, ”தென்னக ரயில்வேக்கு உள்பட்ட மதுரை, சேலம் மற்றும் திருச்சி…

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை : அமைச்சர் எ வ வேலு

சென்னை அமைச்சர் எ வ வேலு கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தில் பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார்,…

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர்,  கோயம்புத்தூர்

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர், கோயம்புத்தூர் தல சிறப்பு : ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டினாப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.…

பெங்களூரு – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு பெங்களூரு – திருவனந்த;புரம் இடையே கோடைக்கால சிற.ப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக…

நாளை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை தமிழ்கத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். ”தமிழகம் மற்றும் அதனை…

மதுரை உயர்நீதிமன்றம் தென்காசி கோவில் கும்பாபிஷேகம்  நடத்த அனுமதி

மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளித்துள்ளது கடந்த 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட தென்காசி…

‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…

கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம்…

தமிழக  அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது. தமிழக அமைச்சர் ஐ பெரியசாமி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின்…

தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆற்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிராஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…