செம்மரம் கடத்தியாக ஆந்தராவில் 65 தமிழர்கள் கைது
திருப்பதி: ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும் 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில…
திருப்பதி: ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும் 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில…
நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது நடனம் ஐ.நா.…
புதுக்கோட்டை: இயற்கை வளத்தை நாசமாக்கும் என்று கூறி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து 21வது நாளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் பெண்கள்,…
கொழும்பு: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும்…
ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழக காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் வந்தார். அங்கு இரண்டாவது நாளாக…
நெட்டிசன்: அறிவாலயத்தின் உள்ளே ஏ,சி. மண்டபத்தில் மகளிர் தின விழா. பெண் இன முன்னேற்றத்தின் அவசியம் குறித்து முழங்குகிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின். வெளியே கொடும்…
சென்னை, தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை14.5.2017க்கும் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக தேர்தல்…
ராமேஸ்வரம், தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் 22வயதேயான பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில்…