ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்!
சென்னை, இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்பை பதிவு செய்ய தகுதி தேர்வு எழுத வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.…
சென்னை, இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்பை பதிவு செய்ய தகுதி தேர்வு எழுத வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.…
சென்னை, சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலங்கள் உள்ள எழிலகம் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள்…
“(சசிகலா) நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார் வைகோ. கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயந்த்துக்கு…’ நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன், டிடிவி தினகரன். இவரது வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.…
சென்னை: திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக…
சென்னை: விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும விவசாயம் கடுமையாக…
மதுரை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு…
டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…
சென்னை, ஜெயலலிதா மறைந்து இன்றோடு 30வது நாளாகிறது. அதையொட்டி அவரது 30வது துக்கநாள் இன்று அதிமுகவினரால் அணுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்…
சென்னை, மத்திய அரசு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததினால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து தமிழக காங்கிரஸ்…