Category: தமிழ் நாடு

ஜெயலலிதா மரணம்: சசிகலாபுஷ்பா மனு! சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி!!

டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…

ஜெயலலிதா மறைந்த 30வது நாள்! அதிமுகவினர் மவுன ஊர்வலம்!!

சென்னை, ஜெயலலிதா மறைந்து இன்றோடு 30வது நாளாகிறது. அதையொட்டி அவரது 30வது துக்கநாள் இன்று அதிமுகவினரால் அணுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்…

பணமதிப்பிழப்பு விவகாரம்: சென்னையில் தமிழக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மத்திய அரசு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததினால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து தமிழக காங்கிரஸ்…

தமிழக மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 92 லட்சம்! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 92 லட்சம் வாக்களர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக…

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுக்கு அதிமுக, பாஜ தான் காரணம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதுககு அதிமுக, பாஜ அரசு தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

ஸ்டாலினை குற்றம் சாட்டும் சசிகலாவின் முதல் அறிக்கை!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள சசிகலா இன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்‌ உண்மைக்கு புறம்பான…

 போராடிய பெண்களை காமவெறியுடன் தாக்கிய சென்னை போலீசார்!: பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கு எதிராக மக்களுக்காக போராடிய பெண்களின் மார்பகங்களை குறிவைத்தும், ஆபாசமாக பேசியும் காமவெறியுடன் நடந்துகொண்ட சென்னை போலீசாருக்கு எதிரான குரல்கள் ஓங்கி…

ஜெ. வென்ற ஆர்.கே. நகர தொகுதிக்கு  தேர்தல் எப்போது? : தேர்தல் கமிஷனர் பதில்

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அவரது மறைவையடுத்து காலியாக உள்ளது. முன்னாள் முதல்வர் வென்ற தொகுதி என்பதால் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின்…

ஜெ. மரணம்-மர்மம்: வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு தள்ளி வைப்பு! ஐகோர்ட்டு

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 9ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. ஜெயலலிதாவின்…