Category: தமிழ் நாடு

ஐ.நா.வில் ஐஸ்வர்யா தனுஷின் பரதம்  வீடியோ!

நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம்…

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்

சென்னை: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…

நெடுவாசல் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: அருகில் பள்ளி இருப்பதால் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில்…

கச்சத்தீவு அளிக்கப்பட்டதை எதிர்த்த காமராஜர், கருணாநிதி! ஆதரித்த எம்.ஜி.ஆர்.!

நெட்டிசன்: வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் எழுகின்ற கோரிக்கை, “கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்” என்பதே. தற்போதும்…

சசிகலா அணி, திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்பேன்!: தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா அணி மற்றும் திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்க…

ரஜினி அரசியலுக்கு வருவாரா? ‘தத்து’ அப்பா பேட்டி (வீடியோ)

ரஜினி குறித்து, அவரது ‘தத்து’ அப்பாவாக சில காலம் அவருடன் இருந்த பாலம் கல்யாண சுந்தரத்தின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி..

சசிகலாவுக்கு புதிய பதவி!

சென்னை: அதிமுகழகத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார். அவர் சொத்துக்குவிப்பு வழக்கில்,…

‘டிஜிட்டல் இந்தியா’ மக்களின் ‘பணத்தை பிடுங்கும் இந்தியா!’ பொதுமக்கள் அதிருப்தி

டில்லி, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை…

ஏப்ரல்-12: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி, தமிழகத்தில் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த…

கடன்- தாலியை தர மறுத்த வங்கி: விவசாய சங்க தலைவர் தற்கொலை!

நெல்லை, நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் படிப்பவர்களின் மனதை கரைய செய்கிறது.…