பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!
சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…
சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…
திருவாரூர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…
சென்னை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது, எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு…
சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை…
சென்னை, தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு பணி வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட்.…
சென்னை, தமிழகத்தில் இஸ்லாமிய மதகுருக்களான ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத்…
சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கைவிரித்துவிட்டது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல்…
கடலூர், கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் காளையுடன் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் இந்த…
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது நடத்தக்கூடாது என்று பேசினார். மேலும் அவர், “ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை…