Category: தமிழ் நாடு

தமிழக ஓய்வுபெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி அதிரவைத்த பீட்டா நிர்வாகிகள்

சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என்று ஒரு கடிதத்தை டிஜிபிக்கு அனுப்புகிறேன் என்று ஓய்வு பெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி பீட்டா அமைப்பினர்…

நாட்டுப்புற கலைகளோடு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினார் விஜயகாந்த்

சென்னை: ஏழை, எளியமக்களுக்குஉதவிடும்வகையில் “இயன்றதைசெய்வோம், இல்லாதவருக்கே” என்றமுழக்கத்துடன்தேமுதிகசார்பில்இன்றுகாஞ்சிபுரம்மாவட்டம், திருப்போரூர்ஒன்றியம்காயார்கிராமத்தில்பொங்கல்விழாநடைபெற்றது. இந்தவிழாவில்நாட்டுப்புறபாடல்கள், ஆட்டம், தப்புஎனகோலாகலமாகநடைபெற்றன.இதில்ஏராளமானதேமுதிகவினர்கலந்துகொண்டனர். புத்தரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய்போன்றபொருட்கள்கொண்டபைஏழைஎளியமக்களுக்குவழங்கப்பட்டன.. “தமிழ்நாட்டில்அனைத்துதரப்புமக்களும்சேர்ந்துகொண்டாடும்வகையிலும், உழைப்பின்மகிமையைஉலகுக்குஎடுத்துக்காட்டும்வகையிலும்இந்தபொங்கல்கொண்டாடப்படுகிறது” என்றுவிஜயகாந்த்தெரிவித்தார்.

“நீங்க ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?”

நெட்டிசன்: பாரதிசுப்பராயன்அவர்களதுமுகநூல்பதிவு: “இதுக்குநேரடியானபதில்எங்கிட்டஇல்லை. ஏன்நேரடியானபதில்இல்லைனுநீங்ககடைசிலபுரிஞ்சுக்கமுடியும். அதுக்குமுன்னாடி, ஜல்லிக்கட்டைநீங்கஏன்ஆதரிக்கறீங்கன்னுசொல்லமுடியுமா?” “அதுஎங்கள்பாரம்பரியவிளையாட்டு. காலகாலமாகஎங்கள்முப்பாட்டன்முதற்கொண்டுவிளையாடிவருகின்றனர்.” “பாரம்பரியம்என்றஒரேகாரணத்திற்காகஒருவிஷயத்தைஆதரிப்பதுஎனக்குஏற்ப்புடையதல்ல. பாரம்பரியம்என்றகாரணத்தைகாட்டியேமதவாதிகள்உடன்கட்டைஏறுதல், குழந்தைத்திருமனம், தேவதாசிமுறைமுதற்கொண்டுசபரிமலையில்பெண்கள்நுழைவதைதடைசய்வதுவரைஆதரித்தனர். அப்போதுபாரம்பரியம்என்றகாரணத்திற்காகஒருவிஷயத்தைஏற்கமுடியாது, அறிவைஉபயோகப்படுத்தி, இந்தக்காலத்திற்குஇதுஉகந்ததாஎன்றுஆராய்ந்துநாகரிகமற்றபழக்கங்களைகளையவேண்டும்என்றுசொன்னேன். அதேவாயால், அதேகாரணத்தைகொண்டிருக்கும்ஜல்லிக்கட்டைஎன்னால்எப்படிஏற்கமுடியும்?” “நாட்டுமாடுகளைஅதுகாப்பாற்றும். அதற்காகத்தான்ஜல்லிக்கட்டுவேண்டும்என்கிறோம்.” “சேதுசமுத்திரத்திட்டத்தை,…

தி.மு.க.வின் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரே மேடையில் ஸ்டாலின் கனிமொழி

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. திமுகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் முதன் முறையாக…

சேலம்: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து .. வீடுகளில் கறுப்புக் கொடி

சேலம்: ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி என்ற ஊரில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மக்கள். சேலம்…

ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் எங்கும்…

மதுரையில் தடையை மீறி நடக்கும் ஜல்லிக்கட்டு

மதுரை: மதுரை அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்…

ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு பளார் கொடுத்த இயக்குநர் கரு. பழனியப்பன் ( வீடியோ)

ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கக்கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு குறித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் அளித்துள்ள பேட்டி இணைத்தில் வைரலாகி வருகிறது.…

“பொறுக்கி”  சு.சுவாமியை எப்படியெல்லாம் திட்டுறாங்க  நெட்டிசன்கள்!

“ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்பவர்கள், மனநோயாளிகள், பொறுக்கிகள்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ட்விட் செய்திருந்தார். இது தமிழகத்தி் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சு.சுவாமியை கடுமையாக…

இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு’: வெளியானது ஜல்லிக்கட்டு பாடல் (வீடியோ)

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை…