Category: தமிழ் நாடு

மாஜி நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நாளை வரை தடை

மதுரை: மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நாளை வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்…

65 வயசுக்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் வந்துச்சா? : எடப்பாடியின் எடக்கு கேள்வி

சேலம்: நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளதா எந்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

ஜெயலலிதாவுக்கு டிடிவி தினகரன் 100வது நாள் அஞ்சலி

சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அவர் இறந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக அவரது…

தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் தளபதி!: ஒரு உடன்பிறப்பின் வேண்டுகோள்

வணக்கம் தளபதி அவர்களே.. தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு தலைவராக நாங்கள் ஏற்றுக்கொள்வது உங்களைத்தான். அதற்காக தலைவர் கலைஞர் அளவுக்கான தகுதிகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. எப்படி ஒரு…

ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்! இரட்டை இலை கிடைக்குமா?

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டில்லி செல்கிறார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேச இருக்கிறார்.…

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து சசிகலா உறவினர் ராவணன் விடுதலை!

கோவை: ஆள்கடத்தல் வழக்கில் இருந்து சசிகலாவின் உறவினர் ராவணனை விடுவித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ராவணன் தன்னைக் கடத்திக்…

ஜெ. மரணம் மர்மம் குறித்து மாநில அரசு விசாரணை: மத்திய அமைச்சர் தகவல்!

டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…

கச்சத்தீவை கொடுக்க இந்திராவிடம் கருணாநிதி பணம் வாங்கியதாக சு.சாமி குற்றச்சாட்டு!

சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும் சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர்…

டில்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

டில்லி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோவனத்துடன் கைகளில் மண்டை ஓடு…

டாக்டர் சரவணன் , முத்துகிருஷ்ணன் வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, டில்லியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சரவணன் கொலை மற்றும் முத்துகிருஷ்ணன் மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக…