Category: தமிழ் நாடு

தீபா பேரவை கலைந்தால்- ஓபிஎஸ் அணிக்கு “ஜாக்பாட்”    

சென்னை, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் களமிறங்கினார். எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற தனி அமைப்பையும் தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடைப்பெற உள்ள…

பெரியார் பல்கலை. பணியிடங்கள் ஏலம்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

சேலம், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்கள் 40 லட்சம், 50 லட்சம் என்று ஏலம் நடைபெறுகிறது. இது 2ஜி அலைக்கற்றையை விட பெரும் மோசடியாக இருக்கிறது,…

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: வைகோ உள்ளிட்டோர் கைது

நுங்கம் பாக்கம், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ மற்றும் மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். வரும் 22ந்தேதி ஐநாவில் இலங்கை அரசு கொண்டு வரும் மனித…

பிரிட்ஜோ கொலை: 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்

ராமேஸ்வரம், தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு…

கருப்புப் பணம் முதலீடு – ரூ.6000 கோடி வருமானவரி வசூல்

டில்லி, வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட கணக்கில் வராத பணத்திற்கு இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த…

ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெறும்! திருநாவுக்கரசர்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்று பெறும். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். கோவையில்…

தீபாவின் கணவர் தனிக்கட்சி!: இதுதான் காரணமா?

சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனிக்கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ளதின் பின்னணியில் ஆளும் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, “எம்.ஜி.ஆர்…

பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் மரணம்! (வீடியோ)

சென்னை, பிரபல கேர் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் மரணம் அடைந்தார். சென்னை மெரினா அருகே அவரது பிஎம்டபிள்யூ கார் ரோடு ஓரத்தில் இருந்த…

நாடு முழுதும்  பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!: அன்புமணி ராமதாஸ்

சென்னை- நாடுமுழுதும் உள்ள உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர்…

ஆர்.கே.நகரில் விசிக போட்டியிடாது! திருமாவளவன்

சென்னை: ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை உறுதி செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக…