Category: தமிழ் நாடு

சென்னையில் திமுக நாளை உண்ணாவிரதம்! ஸ்டாலின்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்…

அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு?

சென்னை, தமிழர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற முன்வந்துள்ளது. இதன் காரணமாக நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழகஅரசு ஜல்லிக்கட்டு…

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: மத்திய  மந்திரி தவே தகவல்

டில்லி, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என மத்திய சுற்றுசூழல் மந்திரி அனில்மாதவ் தவே கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக…

நானே ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன்! முதல்வர் ஓபிஎஸ்

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் விருப்பப்படி நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இன்று மதியம் சென்னை திரும்பிய தமிழக முதல்வர் இந்த…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியிலில் ஈடுபட்ட ஸ்டாலின், கனிமொழி கைது!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,…

இன்று மாலை அமைச்சரவை கூட்டம் – ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்

சென்னை, இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர், தமிழக அரசு மூலம் அவசர சட்டம் இயற்றுவது…

அனைவரையும் கவர்ந்த காவலரின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேச்சு…

சென்னையில் நடந்த ஜலலிக்கட்டு போராட்டத்தில், காவலர் ஒருவர் சீருடையில் கந்துகொண்டு பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காவலர், “டில்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் போது…

திமுகவினரின் ரெயில்மறியல் போராட்டம் தொடங்கியது….

சென்னை, தமிழகம் முழுவதும் திமுகவினரின் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கி உள்ளது. பல ஊர்களில் காலையிலேயே போராட்டம் ஆரம்பமானது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரெயில் மறியல் போராட்டம்…

தமிழகம் திரண்டது, டில்லி மிரண்டது: 4வது நாளாக தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக தமிழக…

அவசர சட்டம் தேவையில்லை! நிரந்தர தீர்வே வேண்டும்!! போராட்டக்காரர்கள்

சென்னை, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஆகவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த…