Category: தமிழ் நாடு

“பொறுக்கி”யின் கவிதையை திருடிய “மகாகவி!: மனுஷ்யபுத்திரனுக்கு கடங்கநேரியான் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது. தொடர்ந்து பத்திரிகை…

மேலும் ஒரு விவசாயி தற்கொலை! திருவண்ணாமலையில் பரிதாபம்!

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து…

தமிழகத்திற்கு மற்றொரு இடி: தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை!

சென்னை, தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மர்ம மரணங்கள்: நீதிபதி மேற்பார்வையில் விசாரணை! ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, தமிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கூவாக சித்திரை திருவிழா! அசத்திய திருநங்கைகள்!

விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…

12ந்தேதி முதல் கோவை வேளாண் பல்கலையில் விண்ணப்பிக்கலாம்!

கோவை, கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12…

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் லைசென்சு ரத்து! போக்குவரத்துறை ஆணையர்

சென்னை: இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதல் இடத்தை…

இந்தியாவிலேயே முதன்முறை: நீதிபதி கர்ணனுக்கு சிறை! இதுவரை நடந்தது என்ன?

டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து…

போதை மருந்து கடத்தல்: அதிமுக பிரமுகர் கைது 

சென்னை: போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் 38-வது வட்ட அ.தி.மு.க.…

சேகர் ரெட்டியின் நண்பர் ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சி.வி.சண்முகம் அதிரடி கேள்வி

சென்னை: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி…