Category: தமிழ் நாடு

‘நீட்’ தேர்வு: மத்திய அமைச்சரை சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!

டில்லி, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை…

மகளிர் தின ஸ்பெஷல்: 2 விமானங்களை பெண்களே இயக்கி சாதனை!

பைலட் தீபாவுடன் (கருப்பு கோட் அணிந்திருப்பவர்) விமான பெண்கள் குழுவினர் சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்களை பெண்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து…

மீனவர் சுட்டுக்கொலை: 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…

ராமேஸ்வரம், தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் 22வயதேயான பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடக்கம்!

சென்னை, தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டு உள்ளார். அன்றைய தினம் தமிழக அரசின் பொது பட்ஜெட் தாக்கல்…

சி.பி. எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் அவசியம்!: மத்திய அமைச்சர் நிர்மலா வலியுறுத்தல்

சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்போவதாகவும் மத்திய தொழில்…

ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

சென்னை, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

10, 38,022  வாழ்த்துகள்!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (08.03.17 – புதன்கிழமை) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள்…

மார்ச் 13ந்தேதி: ரேஷன் கடைகள் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சமையல் எண்ணை போன்றவை கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்…

மீன்வரைக் கொன்றது கார்ப்பரேட் மீன்பிடி நிறுவனமா?

நெட்டிசன்: புாலசுப்ரமணியன் ( Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின்…