Category: தமிழ் நாடு

குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி இடை நீக்கம்: . பல்கலை நடவடிக்கை

சேலம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதியை சேலம் பல்கலை நிர்வாகம் பல்கலைக்கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு…

செயின் பறிப்பு திருடன் இவன் தான் : போலீஸ் அறிவிப்பு!

சென்னை சென்னையில் நேற்று பல இடங்களில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று பல இடங்களில் பைக்கில்…

அறிவிப்பே இன்றி உயர்த்தப்பட்டது அரசு பேருந்து கட்டணம்!

நெட்டிசன் செய்தியாளர் மன். முருகன் அவர்களின் முகநூல் பதிவு: எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென இன்று (23.7.2017) திருவள்ளுர் – செங்கல்பட்டு கட்டணம் 1 ரூபாய் ஏற்பட்டுள்ளது.…

தொடர்-3:  கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? ஜீவசகாப்தன்

ரஜினிகாந்த் விஜயகாந்த் கமல் ஒப்பீடு ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்று 20 வருடங்களுக்கும் மேலாக பேசப்படுகிறது. ஜெயலலிதா கருணாநிதி ஆளுமையாக இருந்த தருணத்தில் வருவதற்கான துணிச்சல் அவருக்கு…

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நம்ப வேண்டாம்!: கமலை எச்சரிக்கும் “நமது எம்.ஜி.ஆர்.

சென்னை “கமலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை கமல்ஹாசன் உணர வேண்டும்” என்று அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான…

கதிராமங்கலம் போராட்டத்திற்கு  ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறிய மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நெடுவாசலிலும் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஹைட்ரோ…

தந்தை மரணம்:  கதிராமங்கல போராளி ஜெயராமனுக்கு ஜாமீன் கிடைக்குமா 

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை இன்று சொந்த ஊரான மயிலாடுதுறை சேந்தங்குடியில் இயற்கை எய்தினார்.…

வேலூர்: கணவன் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிய மனைவி கைது !

வேலூர்: தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி, கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மத்திய, மாநில அரசுகளுக்கு முடிவு கட்டுவோம்!: மதுவிலக்கு போராளி நந்தினி

அடக்குமுறையை ஏவிவிடும் அநீதியான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று மதுவிலக்கு போராளியான மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி…

நீட் மசோதா எங்கே என்று தெரியவில்லை! மத்திய அமைச்சரின் எகத்தாள பதில்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இயற்றி, மத்திய அரசுக்க அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு கோரும் மசோதா, எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று,…