Category: தமிழ் நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி, செய்திதுறை மற்றும் மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கை விவாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி, செய்திதுறை மற்றும் மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம்…

அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? கவர்னரின் சமூக நீதி விமர்சனத்துக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து விமர்சித்தபோது ஆளுநர் ரவி எங்கே போனார் என அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசிய…

தமிழ்நாட்டில் 2020க்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50% அதிகரிப்பு – இதுதான் சமூக நீதியா? ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில். 2020ம் ஆண்டுக்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ள கவர்னர்…

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பதவி பறிப்பு! அகில இந்திய தலைமை நடவடிக்கை…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தற்போதைய கட்சி தலைமைமீது புகார் கூறிய நிலையில், பொற்கொடியின் பதவியை பறித்து அகில இந்திய பகுஜன் சமாஜ்கட்சி தலைமை அறிவித்து உள்ளது.…

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தமிழக…

பிரபல இயக்குனர் என் எஸ் ஸ்டான்லி மரணம்

சென்னை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் என் எஸ் ஸ்டானிலி மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வக்பு சட்ட திருத்தம் குறித்து மத்திய அரசுக்கு ப சிதம்பரம் கண்டனம்

சிவகங்கை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பர்ம வக்பு சட்ட திருத்தம் குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சிவகங்கையில் வக்பு…

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். . நேற்று முன்தினம் திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில்…

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் வங்கக்கடலில் தொடக்கம்

சென்னை நேற்று முதல் வங்கக்கடலில் 61 நாட்கள் மீன்பிடிதடைக்காலம் தொடங்கி உள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்வளத்…