Category: தமிழ் நாடு

விரைவில் ஆட்சி மாற்றம்! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சேலம், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் திமுக செயல்தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். சேலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமணத்தில்…

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்! அரசியலுக்கு வருவாரா?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், தனது ரசிகர்களை மீண்டும் ரஜினி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என…

தமிழக நிலவரம்: திமுக தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு!

டில்லி, தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையில், எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்ததை தொடர்ந்து…

சுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை அட்டூழியம்

நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்திய…

மதுரை மாணவர் ஒருவரை காவு வாங்கிய புளூ வேல் கேம் : அதிர்ச்சி தகவல்…

மதுரை புளூவேல் என்னும் தற்கொலை விளையாட்டை விளயாடிய மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். புளூவேல் கேம் என்னும் ஆன்லைன் விளையாட்டு மிகவும் அபாயகரமானது…

நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் ரேஷன் பொருட்கள்! தமிழக அரசு

சென்னை: நாளை முதல்(செப்.1) தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு பெற்றவர்கள் அதன்மூலம் ரேஷனில் பொருட்கள் பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது,…

பாவனா பலாத்கார வழக்கு: நடிகை காவ்யா மாதவன் கைது?

திருவனந்தபுரம்: மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்…

பாம்பனில் புதிய பாலம்! மத்திய அரசு ஆய்வு

டில்லி, ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் வசதிக்காக அந்த பகுதியில் 4 வழி சாலைகளையும், பாம்பன் கடற்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளையும் செய்ய…

13வது நாளாக உண்ணாவிரதம்: வேலூர் சிறையில் முருகன்  உடல் நிலை பாதிப்பு

வேலூர்: சிறைக்குள் 13 வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் முருகனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்…

நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் : மத்திய அரசு உறுதி

மதுரை சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ் கற்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜவகர்…