நம்பிக்கை வாக்கெடுப்பு: 1989 மீண்டும் திரும்புகிறதா?
தமிழகத்தில் ஏற்கனவே 29 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து, அதிமுக ஜா, அதிமுக ஜெ என இரண்டாக பிரிந்தபோது, ஜானகி தலைமை…
தமிழகத்தில் ஏற்கனவே 29 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து, அதிமுக ஜா, அதிமுக ஜெ என இரண்டாக பிரிந்தபோது, ஜானகி தலைமை…
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து சட்டசபை செயலர் பூபதி தேர்தல் ஆணையத்திற்கு…
மதுரை: டி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைதகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லாது என்று முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன்…
சென்னை, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பேடித்தனம் என்று சபாநாயகர் தனபாலை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து…
டில்லி, டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது, தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள…
டில்லி, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில்…
சென்னை, தமிழகத்தில் குதிரைபேரம் மற்றும் சட்ட விரோத தகுதி நீக்கம் செய்து குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு, ஜனநாயக படுகொலை செய்துள்ளது,…
சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல்கள் பரவி…
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் பலரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் பரவியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கல் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் டிசம்பர்…