Category: தமிழ் நாடு

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை! பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில்…

சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது.…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மே 6ந்தேதி…

திமுகஅரசு மீதான அண்ணாமலையின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு திமுக எம்.பி. வில்சன் பதில்…

சென்னை: திமுக அரசை கடுமையாக சாடி வரும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு திமுக எம்.பி.யான வழக்கறிஞர் பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசை…

மேலும் 30 பூங்காக்கள், 20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் நேரு, ராஜ கண்ணப்பன் தகவல்…

சென்னை: மேலும் 30 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும் என சட்டப்பேரவை யில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில்…

மாநில அரசுகளை முடக்க பார்க்கிறது மத்திய பாஜக அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பா.ஜ.க. ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்க பார்க்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி…

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம்! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விமர்சனம்..

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். துணைவேந்தரை…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19 என்கவுண்டர்கள்! 75 சமூக இயக்கங்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இயக்கங்கள் கடும்…

சென்னையில் கடந்த 3 மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் 1,00,118 மெட்ரிக் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை…

இதையெல்லாம் பெருசா விவாதிக்க மாட்டேன் என்கிறார்கள்… மூத்த பத்திரிகயாளர் குமுறல்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இதையெல்லாம் பெருசா விவாதிக்க மாட்டேன் என்கிறார்கள்.. தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.…

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு உள்ளது! எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்…

சென்னை: ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் “இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!” என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற அளவில்தான் இன்றைக்கு…