Category: தமிழ் நாடு

விரையில் டாஸ்மாக்கில் கிரெடிட் டெபிட் கார்டு வசதி : ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வர்த்தகம் நிகழ்வது டாஸ்மாக் எனப்படும் அரசு மதுக்கடைகளில் என்பது…

கனமழை… விடுமுறை குழப்பம்: அரசு நிர்வாகம் சிந்திக்குமா?

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

ரஜினி வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட, வெற்றிபெற்றுவிடும்!: அன்புமணி காட்டம்

ரஜினி வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட, வெற்றிபெற்றுவிடும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியிருக்கிறார். அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி…

பெற்றோர் கவனிக்க: சமூகவலைதளங்கள் ஜாக்கிரதை!

“என் குழந்தைக்கு 14 வயசுதான் ஆகுது. ஆனா செல்போன்ல என்னென்னமோ பண்ணுதுங்க..” “என் பொண்ணு எப்பவும் செல்போன், கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கா” – என்றெல்லாம் பெருமைப்படும்…

கனமழை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட பல்வே மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை மாவட்ட…

இரட்டை இலை: விசாரணை 5வது முறையாக ஒத்திவைப்பு

டில்லி, அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை அக்.1ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.…

நாதசுவர இசையை ரசித்த கருணாநிதி

சென்னை, கருணாநிதி மகன் மு.க.முத்துவின் பேரன் மனோரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவும் இன்று காலை திருமணம் நடந்தது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மிக எளிமையான முறையில்…

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

சென்னை: வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (30ம் தேதி…

வாகன விபத்து இழப்பீடு வழக்கு: ஐகோர்ட்டு முக்கிய அறிவிப்பு

சென்னை, வாகன விபத்துகள் காரணமாக நஷ்டஈடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு…

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு பதில்

தேனி, முல்லை பெரியாறு அணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142…