Category: தமிழ் நாடு

ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் அதிகமாக கிடைத்திருக்கும்: திருநாவுக்கரசர்

சென்னை: “ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் இப்போது கிடைத்ததை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய…

கமல் வழியில் விஜய் ரசிகர்கள்?

கொசஸ்தலை ஆற்றை கமல் ஆய்வு (!) செய்தது முக்கிய செய்தியாக ஊடகங்களில் வெளியானது. அவரைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் இது போன்ற “ஆய்வு”களில் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும்…

தொடரும் சோதனை: நாளை அறிக்கை வெளியீடு?

வி.கே. சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் , ஆதரவாளர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் நான்காவது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முதல் இரு…

கருணாநிதியை சந்தித்த நல்லகண்ணு, முத்தரசன்

தி.மு.க தலைவர் கருணாநிதியை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. மற்றும் முத்தரசன் ஆகியோர் இன்று சந்தித்தனர். தி.மு.க-வின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல்நலக்…

742 வக்கீல்களுக்கு பார் கவுன்சில் தடை!!

சென்னை: முறையான சட்டப்படிப்பு படிக்காமல் வக்கீல் தொழில் செய்து வந்த 742 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் செய்திகுறிப்பில், ‘‘…

தமிழகத்தில் புயல், வெள்ளம்!: எச்சரிக்கும் பிபிசி

தமிழகம் உட்பட தென்னிந்திய பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் வகையில் கன மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஒரே…

லட்சுமி : பரபரப்பாகும் குறும்படம் – சர்ச்சையானது ஏன்? – ஒரு அலசல்

தற்போது மீடியா எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் குறும்படம் லட்சுமி. இந்த படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் அனல் பறக்கும் விமர்சனங்கள் இணைய தளத்தை சூடாக்கி வருகிறது. ஒண்ட்ராகா…

மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நன்றி தெரிவித்து கமல் டுவிட்!

கொல்கத்தா, சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற கொல்கொத்தா சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அங்கு, மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக…

மீண்டும் கடும் மழை வரும் : தமிழ்நாடு வெதர்மேன் கூறும் ஆரூடம்

சென்னை மீண்டும் கடும் மழை வரக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் என கூறப்படும் பிரதீப் தனது முகநூலில் பதிந்துள்ளார். தமிழகம் எங்கும் கடந்த அக்டோபர் 29ஆம் தேதியில்…

அன்று, எம்.பி. பென்சன் பணத்தில் வாழ்வதாக கூறியவர், இன்று, அரசியல்வாதினா கோமனத்தோட அலையனுமா..? டிடிவி கேள்வி

சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரெய்டு தொடங்கியபோது, தான் எம்.பி. பென்சன் பணத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய டிடிவி தினகரன், இன்றைய பேட்டியின்போது அரசியல்வாதினா கோமனத்தோட…