ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் அதிகமாக கிடைத்திருக்கும்: திருநாவுக்கரசர்
சென்னை: “ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் இப்போது கிடைத்ததை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய…