தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு! நடந்தது என்ன?
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள்மீது இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை கடற்கடையினர்தான் துப்பாக்கி சூடு நடத்தியும், ஆயுதங்களால் தாக்கியும்…