Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு! நடந்தது என்ன?

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள்மீது இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை கடற்கடையினர்தான் துப்பாக்கி சூடு நடத்தியும், ஆயுதங்களால் தாக்கியும்…

எப்படி இருந்த அரசுப்பள்ளி இப்படி ஆயிடுச்சு!: ஆசிரியர்களின் சாதனை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே.. ஏன், அரசு ஊழியர்கள் என்றாலே பணியில் அக்கறை இல்லாதவர்கள் என்ற பொதுக்கருத்து உண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்கான ஆசிரியர்களும் நிறையவே இருக்கிறார்கள். கட்டுப்பாடு,…

ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை கடவுள் முன்பு அனைவரும் சமம் என்பதால் பணம் கொடுப்போரை சன்னிதிக்கு அருகில் அனுமதிக்கப் படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாட்டில் உள்ள பல…

பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்

சென்னை இன்று பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதையொட்டி கல்வி…

சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசை விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம்

டில்லி சேது சமுத்திர திட்டம் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆறு வாரத்துக்குள் விளக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சேது சமுத்திர திட்டம் என்பது 83 கிமீ…

குடிபோதையில் தாக்கியதாக எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் மீது புகார்

சென்னை: நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நண்பர்களுடன் குடிபோதையில் தன்னை தாக்கியதாக பரணிதரன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எம்ஆர்சி நகர் நட்சத்திர ஓட்டலில் தனது நண்பர்களுடன்…

அண்ணா, எம்ஜிஆர், ஜெ., சமாதிகளை இடமாற்ற வழக்கு!! உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிகளை இடமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…

“தோழர்” என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா?

“அறம்” படத்தக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தட்ட… தடதடத்துப் போயிருக்கின்றன பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள். “ஆபாசமாக (வும்) நடிக்கும்…

இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோரகாவல்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகில் இந்திய மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்…

சசிகலா உறவினர்களின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனை முடிவடைந்தது

சென்னை சசிகலாவின் உறவினர்கள், நன்பர்கள், ஊழியர்களின் வீட்டில் நிகழ்ந்த வருமான வரி சோதனை முடிவுற்றதாக தகவல் வந்துள்ளாது. சசிகலா சம்பந்தப்பட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான…