Category: தமிழ் நாடு

அன்புக்கு எதிராக அணி சேரும் நட்சத்திரங்கள்…

சென்னை, இயக்குனர் மற்றும் கதாநாயகன் சசிகுமாரின் உறவினர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு பிரபல பைனான்சியர் அன்புசெழியன் காரணம் என…

மனம் இணையாவிட்டாலும், பணம் இணைந்து விட்டதே: மைத்ரேயனுக்கு ராமதாஸ் பதில்

சென்னை, அதிமுக அணிகள் இணைந்துவிட்டன, மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,…

இரு அணிகளும் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்

தூத்துக்குடி, ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், மனசுகள் இணையவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் கூறியிருந்தது ஆட்சியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஓபிஎஸ்…

தமிழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூட மத்திய அரசு திட்டம்?

டில்லி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை படிப்டிபயாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழகத்தில் 3…

இரட்டை இலை: தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு?

சென்னை , ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பலகட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி…

தொண்டர்கள் உணர்வைத்தான் பிரதிபலித்துள்ளேன்… தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி

சென்னை, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன், தனது டுவிட்டர் பதவில், அணிகள் இணைந்தாலும், மனசு இணையவில்லை…

கற்பழிப்பு.. சீமான் பேசியது என்ன?:  நாம் தமிழர் கட்சி விளக்கம்

“”நான் பிரபாகரனின் இடத்திலிருந்திருந்தால் சிங்கள பெண்களின் முலைகளை அறுத்திருப்பேன், அவர்களைக் கற்பழித்திருப்பேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ, சமூகவலைதளங்கலில் வைரலாகி…

சாதிப்பாகுபாடா.. ?  பெரியார் – அம்பேத்கர் தொண்டர்களை அணுகுங்கள்!: மாணவர்களுக்கு நடிகர் சத்யராஜ் ஆலோசனை

“சாதிப்பாகுபாட்டால் மாணவர் தற்கொலை!”: சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதி வேண்டி நடந்த கண்டன கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்றது. சென்னை எழும்பூரில்…

இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!; ஃபைனான்சியர் அன்பு மிரட்டல் காரணமா?

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயது 40 பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார்,…

ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: இந்திய கடலோர காவல்படை ஒப்புதல்

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என்று இந்திய கடலோரக் ஒப்புக் கொண்டுள்ளது. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இந்திய கடலோரக்காவல்படையினர், விசாரித்திருக்கிறார்கள். மீனவர்கள் தங்களுக்கு…