Category: தமிழ் நாடு

பொறியியல் விடைத்தாள் திருத்துவதில் மோசடி: 1169 பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலை தடை

சென்னை, பொறியியல் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், பேராசிரியர்கள் முறைகேடாக விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து,…

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

சென்னை, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “கந்துவட்டி கொடுமையால் ஏற்கெனவே தமிழ்த்திரையுலகில் சிலர்…

மணல் குவாரி: பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் புதியதாக 70 மணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் போராட்டத்தில் திமுக ஈடுபடும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

இரட்டை இலை லஞ்சம்: சுகேஷ் சந்திராவின் கூட்டாளி கைது!

டில்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திர சேகரின் கூட்டாளி புல்கித் குந்த்ரா தலைநகர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நித்தியானந்தா-ரஞ்சிதா உல்லாச வீடியோ உண்மையே: தடய அறிவியல் துறை ஊர்ஜிதம்

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தாவும், அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ குறித்து, அறிக்கை கொடுத்துள்ள டில்லி தடய அறிவியல்…

அன்புசெழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு: கருணாஸ்

சென்னை : கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் சாவுக்கு காரணமான அன்பு செழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது…

சேகர்ரெட்டிக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா, இல்லையா? சைதை துரைச்சாமி சரமாரி கேள்வி

சென்னை, சைதை துரைச்சாமி வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு சைதை துரைச்சாமி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் திமுக மருத்துவர் சரவணன் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். சென்னை…

ஜெ. மரணம் மர்மம்: அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இரண்டு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

மணல் குவாரி: தமிழகம் பாலைவானமாகி விடும்!  அன்புமணி எச்சரிக்கை

சென்னை, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 70 புதிய மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…