அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி கருத்து
கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின்…
கந்துவட்டி புகார் கூறப்படும் ஃபைனான்சியர் மோசமான நபர் அல்ல. அவர் உத்தமர் என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின்…
சசிகலா குடும்பத்தினர், சொத்துக்காக, ஜெயலலிதாவை கொலை செய்திருக்கலாம்’ என்று விசாரணை கமிஷனில், ஜெ., அண்ணன் மகள் தீபா, மனு அளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ,…
நடிகர் சசிக்குமாரின் உறவினரும் அவரது ‘கம்பெனி ப்ரொடக்ஷன்’ நிறுவனத்தின் மேனேஜருமான அசோக்குமார் என்பவரின் தற்கொலை, திரைத்துறையைக் கடந்து தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “ஒவ்வொரு அமைப்பிலும்…
சென்னை மாணவி தற்கொலை செய்துக் கொண்ட் விவகாரத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் வன்முறை வெடித்துள்ளது. சென்னை அருகே சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல்…
காரைக்குடி நோய்வாய்ப்பட்ட தாயை சில ரொட்டித்துண்டுகளை ஒரு பாட்டில் குடிநீருடன் வைத்து விட்டு மகன் வெளியூர் சென்றுள்ளார் காரைக்குடியில் பிரபு நகர் பதியின் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய…
“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…
சென்னை அஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சசிகுமாரின் நெருங்கிய…
சென்னை ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசி விநியோகத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது. அதில் பச்சரிசி 10…
தூத்துக்குடி, மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிகம் முழுவதும் நடைபெற்று…
சென்னை, பொறியியல் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் மோசடி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், பேராசிரியர்கள் முறைகேடாக விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து,…