Category: தமிழ் நாடு

ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தவிர முப்பத்தாறு மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று…

குமரி: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகர்கோயில்: கனமழை, காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30 – வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை…

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:…

கார்டூனிஸ்ட் பாலாவின் கேலிசித்திரத்தை முகநூலில் பகிர்ந்தவர்கள் மீதும் வழக்கு?

கார்டூனிஸ்ட் பாலா வைரைந்த கேலிசித்திரத்தை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்து வட்டி கொடுமையால், திருநெல்வேலி மாவட்ட…

சென்னை : ஒரு தலைக்காதலால் தாயையும் மகளையும் கொன்ற வாலிபன்

சென்னை சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் ஒரு வாலிபன் மகளை தீயிட்டு கொன்ற போது காப்பாற்ற சென்ற தாய் தற்போது மரணம் அடைந்துள்ளார். சென்னை ஆதம்பாக்கம் ஏ…

சென்னையில் பிரபல ரவுடி கொலை!

சென்னை: மண்ணடி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த விஜி என்பவர் இன்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜி.…

கே ஆர் பி அணை மதகு உடைந்தது : ஆற்றங்கரை ஓர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணமலை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் கிருஷ்ணகிரியில் உள்ள கே ஆர் பி அணையின் பிரதான…

பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்.. என்னென்ன மாற்றம் தேவை? :  அன்புமணி மனு

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருக்கின்றன. இதன் வரைவு பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் செய்வது குறித்த ஆலோசனையை…

தமிழ்நாடு: கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. . ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய…

செவிலியர் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது

சென்னை செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். சென்னை டி எம் எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள்…