Category: தமிழ் நாடு

நடிகர் விஷால் போட்டியிடுவதால் திமுக வெற்றி பாதிக்காது!! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுவது…

துரோகத்தை மறந்து திமுக.வுக்கு வைகோ ஆதரவு!! தமிழிசை

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிருபர்களிடம்…

கன்னியாகுமரிக்கு உரிய நிவாரணம்!! ஒ.பி.எஸ்

கன்னியாகுமரி: ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஒகி புயலால் கன்னியாகுமரியில் மிக கடுமையான பாதிப்பு…

ஆர் கே நகர் தேர்தல் : ஆதரவு அறிவித்த வைகோவுக்கு நன்றி கூறும் ஸ்டாலின்

சென்னை ஆர் கே நகர் தேர்தலில் மதிமுக தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதற்காக அறிவித்ததற்கு மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மதிமுக தனது ஆதரவை…

ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்?: வைகோ விளக்கம்

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பது குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளது. திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பது குறித்து விளக்கமாக அக்கட்சியின்…

ஆர் கே நகர் இடைத் தேர்தல் : திமுக வுக்கு மதிமுக ஆதரவு

சென்னை சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ம தி மு க தனது ஆதரவை திமுகவுக்கு அளிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார் சென்னை ஆர் கே…

அதிமுக வுக்கு பாஜக  ஒரு பொருட்டே  கிடையாது : மைத்ரேயன் கருத்து

சென்னை ஆர் கே நகர் தேர்தலில் எங்களுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது என அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறி உள்ளார். ஓபிஎஸ் அணியைச் சார்ந்த…

புயலால் காணாமல் போன 1000 மீனவர்களை மீட்க கடற்படை தீவிரம்

நாகர்கோவில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று புயலால் காணாமல் போன 1000 மீனவர்களை கடற்படை தேடி வருகிறது ஓகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில்…

ஆர்.கே.நகர்: 2016ல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

சென்னை: தற்போது தமிழகத்தின் பார்வை முழுதும் ஆர்.கே.நகர் தொகுதியை நோக்கி இருக்கிறது. வரும் டிசம்பர் 21ம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. முக்கிய கட்சிகள்…

பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற கன்னியாகுமரி பாதிப்பு…கடலூருக்கும் எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து 2017-18 ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி…