Category: தமிழ் நாடு

டிச.16-ல் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு?

டில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த…

ஆர்.கே. நகர்: விஷால் போட்டியிட்டால் காமெடியாக இருக்கும்: சீமான் கிண்டல்

சென்னை: ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிட்டிருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்…

தினகரனின் பிரஷர் குக்கர் காயலாங் கடைக்கு தான் போகும்….அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக பழைய இரும்புக் கடைக்குதான் போகும் என் அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் ந்தேதி இடைத்தேர்தல்…

கன்னியாகுமரி மீனவர்கள் 601 பேர் கரை திரும்பவில்லை… கலெக்டர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் இன்று பார்வையிட்டார்.…

ஒரு தாய்க்கு பிறந்திருந்தால்..! : தினகரனுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

சென்னை: இடைத்தேர்தலில் சுயேட்சை வென்றதாக சரித்திரம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செல்லூர்ராஜூ கூறுகையில், ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி…

தந்தையையும் கொல்ல தஷ்வந்த் திட்டமிட்டது அம்பலம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை தஷ்வந்த்(வயது…

கோவையில் கிறிஸ்தவ ஜெப கூடம் மீது பாஜக தாக்குதல்!! 4 பேர் கைது

கோவை: கோவையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஜெப கூடத்தில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜக பிரமுகர் உள்பட 5 பேர் அந்த ஜெப கூடத்துக்குள்…

விஷாலுக்கு எதிர்ப்பு….தயாரிப்பாளர் சங்க கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்

சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே கடும்…

பள்ளி, கல்லூரி மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த தடை…உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி, கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.…

செல்போன் பேச்சு.. சந்தேகம்.. மனைவி தற்கொலை!

திருச்சி: மனைவியின் செல்போன் பேச்சுக்கள் குறித்து கணவன் சந்தேகம் அடைய… மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி இனமாத்தூரைச் சேர்ந்த…