Category: தமிழ் நாடு

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும்! அமைச்சர்களுக்கு பாடம் எடுத்த அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என்றுதான் பதில் கூற வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அமைச்சர்களுக்கு பாடம் எடுத்தார். அமைச்சர்களின் பதில் நீண்டு…

வணிகவரி, பதிவுத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருவாய்! பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி (ஏறக்குறைய 6 லட்சம் கோடி) வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்…

வடசென்னை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: கொடுங்கையூர் எரி​யுலை​ குறித்து ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஐதரா​பாத் பயணம்

சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளான, மே 12ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை…

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சி!

சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தொழில்துறைஅமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க…

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரம்: தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டு…

மே 4ம் தேதி தேர்வு: ‘நீட்’ தேர்வு மையம் விபரம் இணையதளத்தில் வெளியீடு…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில்இ , ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய…

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக…

ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை வர கேரள அரசு மறுக்கிறது! பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இருந்தாலும் கேரள அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர்…

டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…