Category: தமிழ் நாடு

ஜனவரி 7-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை, வரும் ஜனவரி 8ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், 7ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல்…

2018 மார்ச் அல்லது ஏப்ரலில் சந்திராயன்-2 ஏவப்படும்! மயில்சாமி அண்ணாதுரை

திருச்சி, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் சந்திராயன்-2 ஏவுகணை ஏவ திட்டமிட்டப்பட்டிருப்பதாக…

ஜன.3ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை, வரும் ஜனவரி 8ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற 3ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக…

ரஜினியின் அரசியல் திட்டம் என்ன?: டீட்டெய்ல் ஸ்டோரி

சிறப்புச் செய்திச ராஜரிஷி ‘போர் என்றால் தேர்தல் தான். போருக்கு சென்றால் ஜெயிக்கணும். அதுக்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்’ என்ற ரஜினியின் அதிரடியும், 31ம்தேதி…

நல்ல அதிகாரிகளை உருவாக்குவதுதான் மனிதநேய அறக்கட்டளையின் நோக்கம்!:  சைதை துரைசாமி பேச்சு

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–2 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு மனித நேய மையம் நடத்தும் பயிற்சி வகுப்பு தொடக்க…

தஞ்சையில் ஜன. 2 ஆளுநர் ஆய்வு! விவசாயிகள் கறுப்புக்கொடி காண்பிக்க திட்டம்!

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரும் ஜனவரி 2-ம் தேதி தஞ்சையில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இந்நிலையில், தஞ்சை வரும் தமிழக ஆளுநருக்கு…

திண்டுக்கல்: கந்துவட்டி கொடுமையால் தற்கொலை – கழுத்தறுப்பு

திண்டுக்கல், கந்துவட்டி கொடுமையால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, அவரது கணவர் தனது கறுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றது திண்டுக்கல் மாவட்டத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு! ஓ.பி.சிங்

வேலூர்: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு விரைவில் அளிக்கப்படும் என அதன் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில்…

புத்தாண்டு: நள்ளிரவில் கோவில் நடை திறக்க பாஜக எதிர்ப்பு

சென்னை: புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில் நடை திறக்க அனுமதிக்க கூடாது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். புத்தாண்டு பிறப்பதையொட்டி கிறிஸ்தவ…

நாளை சொல்கிறேன்!: உறுதி செய்தார் ரஜினி!

சென்னை: “அரசியல் பிரவேசம் குறித்த எனது அறிவிப்புக்கு ஒரு நாள் பொறுத்திருங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஐந்தவது…