Category: தமிழ் நாடு

தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது! ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு

ஊட்டி: தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி நியமனம்…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு. இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தீட்சை வழங்கப்படும் என்று சங்கர…

முதல்வர் தொடங்கி வைத்த சட்டமன்ற ஆவணங்கள்  இணைய தளம்

சென்னை சட்டமன்ற ஆவணங்கள் கணினிமாயமாக்கல் புதிய இணையதளத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையின் நூறாண்டு நிறைவினையொட்டி, தமிழக…

நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

ஈரோடு நாளை ஈரோட்டில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம், ”ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00…

புதிய பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் – நூலகங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின்…

தமிழ்நாட்டில் 200 பாகிஸ்தானியர்கள்: 29-ம் தேதிக்குள் வெளியேற உத்தரவு…

சென்னை: ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில்…

இஸ்ரோ முன்னாள் தலைவர்: கஸ்தூரி ரங்கன் காலமானார்!

சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்…

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவியல் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மகளிர்…

பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தாராளம்….

டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து!

சென்னை; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு…