தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது! ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு
ஊட்டி: தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது…