Category: தமிழ் நாடு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை, இந்த ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து…

ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன் ?: மு.க. ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பெரும்பான்மையை இழந்து நிற்கும் ஆட்சிக்கு ஆளுநர் துணை போவதால் இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கூடிய சட்டசபையில் ஆளுநர்…

கூட்டத்தினரை முட்டாள் என்று திட்டிய தங்கர்பச்சான்!:  எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

நேற்று சேலத்தில் நடைபெற்ற நியூஸ் 18 விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், கூட்டத்தினரை பார்த்து முட்டாள் என்று திட்டயதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. “50ஆண்டுகள்…

சட்டசபையில் டி.டி.வி தினகரனுக்கு வாழ்த்து கூறிய திமுக எம்எல்ஏக்கள்

சென்னை: இன்று கவர்னர் உரையுடன் தொடங்கி உள்ள தமிழக சட்டசபைக்கு, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் வந்திருந்தார். அவருக்கு திமுக எம்எல்ஏக்கள் நேரு உள்பட…

சட்டசபையில் ஆளுநர் உரை: எதிர்க்கட்சிகள் கடும் அமளி, வெளிநடப்பு

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இன்று காலை காலை…

‘வணக்கம்’, ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’: தமிழில் வாழ்த்து கூறி கவர்னர் உரை தொடக்கம்

சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தில் வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழில் கூறி ஆளுநர் தனது உரையை தொடங்கினார். இன்று காலை…

5வது நாளாக தொடரும் பேருந்து வேலைநிறுத்தம்: பொதுமக்கள், மாணவ மாணவிகள் அவதி

சென்னை: ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக…

சசிகலா விசாரணைக்கு ஆஜராவார்: விசாரணை ஆணைய நீதிபதி நம்பிக்கை

கோவை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நிதிபதி கிருஷ்ணசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

எட்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலதிபர் தலை மறைவு

கோயம்புத்தூர் ஒரு தொழிலதிபர் எட்டு பெண்களை திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். கோயம்புத்தூர் வெள்ளலூரை சேர்ந்த கனகலட்சுமி நகரில் வசிப்பவர் புருஷோத்தமன்.…

அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங். ஆதரவு: திருநாவுக்கரசு

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர்ந்து இன்று கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் மற்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன்…