Category: தமிழ் நாடு

வேலை நிறுத்ததுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: ஐகோர்ட்டு

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை…

வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே சட்டசபை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருஐம் 12ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்னும் 4…

அரசு மிஷினே செயல்படலை… விஷனை எப்படி செயல்படுத்துவார்கள்?: தினகரன் பஞ்ச்

சென்னை: ஆளுநர் உரையில் எந்தவித முக்கிய அம்சங்களுமே கூறப்படவில்லை. எந்த அறிவிப்புகளும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டசபை கூடிய முதல் தினமான இன்று ஆர்.கே.நகர்…

சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை: அரசு அதிரடி உத்தரவு

சென்னை, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் அத்துமீறில் அதிகரித்து வருகிறது.…

கண்களில் நீர் கசியவைக்கும் பதிவு: ஒரு “அரசு பேருந்து ஓட்டுனரின்” மகள் பேசுகிறேன்.. 

சங்கரன் – ஓட்டுநர். ஆயிரக்கணக்கான அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போலவே. திருவான்மியூர் மற்றும் மந்தவெளி டிப்போவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றி பத்து வருடம் முன்பு ஓய்வு…

ஆன்லைனில் புக் செய்த ஆடியோ செட்டுக்கு பதில் செங்கல் : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

தூத்துக்குடி ஆன்லைனில் கார் ஆடியோ செட் புக் செய்த வழக்கறிஞருக்கு செங்கல் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகில் உள்ள முள்ளக்காட்டில் வசிக்கும் வழக்கறிஞர் செல்வகுமார். இவர் பிரபல ஆன்லைன்…

இரு சக்கரம் வாங்க பெண்களுக்கு 25000 ரூபாய் மானியம்! பட்ஜெட் உரையில் தகவல்

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை சுட்டிக்காட்டி உள்ள ஆளுநர்…

பேருந்து வேலைநிறுத்தம்: நிலுவை தொகையை உடடினயாக வழங்க வேண்டும்: அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது…

அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? : கேள்வி எழுப்பும் தமிழிசை

சென்னை வெறும் நான்கு பேருந்துகளை இயக்கி தனியார் லாபம் ஈட்டும் போது நாற்பதாயிரம் பேருந்து உள்ள அரசுக்கு நஷ்டம் எப்படி ஏற்படும் என தமிழிசை சௌந்தரரஜன் கேட்டுள்ளார்.…

தனியே தன்னந்தனியே… சட்டப்பேரவையில் டிடிவி தினகரன்!

சென்னை, தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைய கூட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி…