தொடரும் பலிகள்! கண்டு கொள்ளாத மின்வாரியம்! பொது மக்கள் ஆவேசம்!
சென்னை: வியாசர்பாடியில், தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து நேற்று ஒரு பெண் உயிரிழந்தார். மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மின்சாரம்…