ஒத்துழைக்காத போலீஸ்! சுடுகாட்டில் சகாயம் ஐ.ஏ.எஸ்.!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட போலீசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தடயங்கள் அழிக்கும் வாய்ப்பு இருப்பதால்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட போலீசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தடயங்கள் அழிக்கும் வாய்ப்பு இருப்பதால்,…
சென்னை: மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக…
சென்னை: தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி…
திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275…
ஆலங்குளம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார். நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…
திருச்சி: தமிழக முதல்வரின் முன்னாள் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புராதனக் கலைப்பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது. ஜெ.,வுக்கு பிடித்த கோயில்… நான்கு புறமும்…
சவுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com…
சென்னை: நான்காண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள் என தமிழக அரசை கருணாநிதி…
மதுரை: “குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.…
சென்னை: ஒருலட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு தொழில் முதலீடு திரட்டுவதற்கான முயற்சியாக, தமிழக அரசு இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையின்…