Category: தமிழ் நாடு

1000000000 ப்ளஸ்: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு…

டாஸ்மாக் கடை மீது குண்டு வீச்சு! ஒருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை…

இன்று: கல்கி சொல்லும் சேதி

கல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது. நவசக்தி,…

ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

ஆசிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர்…

தொங்கலில் திருமா: திமுகவின் தலித் கரிசனம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…

கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!

சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…

திமுகவுடன் நெருங்குகிறாரா விஜயகாந்த்?

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர் வைத்திலிங்கம் கொண்டு வந்த, சபை உரிமை மீறல் பிரச்னை குறித்து விசாரிக்க, சட்டசபை உரிமை குழு கூட்டம், நேற்று…

வனக்காவலரை மிதித்துக்கொன்றது யானை

கோவை: கோவை அருகே யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்ற யானை வனக்காவலர் யானை மிதித்து பலியானார். கோவையை அடுத்த மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று…

முதலீட்டாளர் மாநாடு: மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

சென்னை: செப்டம்பர் 9,10 தேதிகளில் நடக்கவிவருக்கும் சர்வதேச தொழிலதிபர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பிரம்மாண்டமான முறையில் செய்துவருகிறது. இந்த நிலையில், “முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்துக்கு எந்த…

முதலீட்டாளர்கள் மாநாடு: பிரம்மாண்டமான ஏற்பாடு! கடுமையான பாதுகாப்பு!

சென்னை: நாளை மறுநாள் சென்னையில் துவங்கும்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது தமிழக அரசு. ஒரு லட்சம்…