மழை வெள்ளத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுதும் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையிலும் தாழ்வான பகுதிகளில்…