Category: தமிழ் நாடு

தமிமுன் அன்சாரி அதிமுகவுக்கு ஆதரவு

மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய தமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவும் அனுமதி கேட்டு இருக்கிறார்.…

மக்கள் நலக்கூட்டணிக்குள் குழப்பமா?

மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக அணி இணைந்ததும், தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, ‘’இனிமேல் இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி’’ என்று அறிவித்தார். இதையடுத்து…

ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருகிறார் ஜெயலலிதா : கருணாநிதி கடும் தாக்கு

ஒருசில அமைச்சர்கள் வாங்கிச் சேர்த்த ஏராளமான பணத்தையும், சொத்துக்களையும் காவல் துறையைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்து ஒப்படைப்பு வேட்டை நடத்தி வருகிறார் ஜெயலலிதா என்று திமுக…

மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறதா?

மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர், ’’மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக…

தமிழிசையை எப்படி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார்கள்?: வைகோ சந்தேகம்

தேமுதிக – மக்கள் நல கூட்டணி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்தது குறித்து…

மக்கள் நல கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம்

மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள்…

அழகிரி கலைஞரை சந்தித்ததில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை: ஸ்டாலின்

திமுக குறித்து அவ்வப்போது அணுகுண்டு போல் வீசிய சில கருத்துக்களால் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுக…

ஜெயலலிதாவின் நேர்காணல் ஸ்டைல் : அதிமுகவினர் உற்சாகம்

அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று 3வது நாளாக நடைபெறுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவே…

மக்கள் நல கூட்டணி குறைந்த இடங்களில் போட்டியிடுவதால் எங்களுக்கு கவலையில்லை : ஆர்.நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’மக்கள் நல…

கவுசல்யா தைரியமாக வந்து கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காட்டியதே பெருமைக்குரியது: நல்லக்கண்ணு

உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவ வெறியாட்டத்தில் வெட்டுப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் கவுசல்யா. இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று கவுசல்யாவை சந்தித்து…