Category: தமிழ் நாடு

வைகோ உருவ பொம்மை எரிப்பு

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொது இடத்தில் வக்கீல்களை அவமரியாதையாக பேசி உள்ளார். இதற்கு தி.மு.க. வக்கீல் அணி சார்பில் கடுமையான…

ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லையா?: ஓ.பி.எஸ். விளக்கம்

தமிழக மின் திட்டங்கள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக மத்திய மின்துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியது அரசியல் வட்டாரத்தில்…

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: ராமதாஸ்

மாநகரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் தண்டம் விதிக்கக் கூடாது என்று…

ஜெயேந்திரரிடம் நீதிபதிகள் கேட்ட 100 கேள்விகள்!

சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் 20–ந்தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில்…

திமுக – எஸ்.டி.பி.ஐ. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்த அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை…

சிறந்த நடிகர் – சிறந்த நடிகை : தேசிய விருதுகள் பட்டியல்

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த பின்னணி இசை…

’விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான விருதை,…

இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. விசாரணை தமிழ் சினிமாவிற்கு…

இளையராஜாவுக்கு தேசிய விருது

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைப்படப் பின்னணி இசைக்காக…

பா.ம.க. கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரயர்கள்? தேர்தல் ஆணையத்தில் புகார்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் மேலாண்மையியல் துறைகளில் உதவிப்பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரவி ஆகியோர். இருவரும் வன்னியர் சமூக பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள்…