இன்று: பெரியார் நம்பிய சக்தி!
“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…
சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு…
“இவர் மதி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து! சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருபவர் இவர்” – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்படிக்…
இசை என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள்தா் என்று இருந்த காலகட்டத்தில், தமிழ்ப்பாடல்களின் பெருமையை உணர்த்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர்.…
மதுரை: மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த விபத்துக்காக மகிழ்வதாக முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுளளார். சமீபத்தில்…
பல்லடம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை…
சென்னை: “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப…
1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது. மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும்…
.: சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக…
“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்…. “தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று…