Category: தமிழ் நாடு

இன்று: பெரியார் நம்பிய சக்தி!

“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…

சர்வதேச விசாரணை குறித்து சட்டசபை தீர்மானம்: பயன் உண்டா?

சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு…

தனி அணி: வைகோவை நிர்ப்பந்திக்கிறாரா ஜெ.?: பாலவாக்கம் சோமு பேட்டி

“இவர் மதி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து! சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருபவர் இவர்” – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்படிக்…

இன்று: தமிழ்க்குரல்!

இசை என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள்தா் என்று இருந்த காலகட்டத்தில், தமிழ்ப்பாடல்களின் பெருமையை உணர்த்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர்.…

முஸ்லிம்கள் மரணத்துக்கு மகிழ்ந்த பாஜக நிர்வாகி கைது

மதுரை: மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த விபத்துக்காக மகிழ்வதாக முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுளளார். சமீபத்தில்…

துவங்கியது மதிமுக மாநாடு:  குவிந்தனர் தொண்டர்கள்!

பல்லடம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை…

தன் மீதே சேற்றை வீசிக்கொள்கிறார் வாசன்!: காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

சென்னை: “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப…

இலங்கைத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் மோடி: உடன்படும் ஜெ

1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது. மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும்…

சகாயம் மனநோயாளி! : முருகன் ஐ.ஏ.எஸ்

.: சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக…

சி.க: தமிழர் வரலாற்றுக்கு சமாதி! தடுப்பார்களா தலைவர்கள்?

“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்…. “தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று…