Category: தமிழ் நாடு

ஜெயலலிதா வீட்டை முற்றுகையிடுவேன்! : விஜயகாந்த் ஆவேசம்

சென்னை: பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் எனக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்ந்தால் ஜெயலலிதா வீட்டை நான் முற்றுகையிடுவேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.…

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு : பொதுக்குழுவில் ஜெ. பேச்சு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அந்த நேரத்து சூழலைப் பொறுத்து முடிவு எடுப்போம் என சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில்…

சென்னையை அடைக்கும் அதிமுக பேனர்கள்:

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேனர்கள் சாலை ஓரத்தில் பெருளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது நகரின் அழகைக் கெடுக்கிறது.…

விஜயகாந்துக்கு வைத்த தீ வேட்டியிலே! : ர.ர.க்களின் காமெடி கலாட்டா வீடீயோ!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி எழுந்துவிட்டார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்! விழுப்புரத்திலும் தங்கள் எதிர்ப்பை…

விஜயகாந்துக்கு என்னாச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்!

மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார் தே.மு.தி.க. தலைவரும் அதிரடி ஆக்சன் நடிகருமான “கேப்டன்” விஜயகாந்த். இன்று, சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை…

பணம் வாங்கிக்கொண்டு சிம்புவை ஆதரிக்கிறார் வீரலட்சுமி!: வழக்கறிஞர் புகார்

பீப் பாடல் பாடிய சிம்புவை ஆதரித்து, “தமிழர் முன்னேற்ற படை” என்கிற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்பவர், சமீபத்தில், கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில்தான், “சிம்புவிடம் பணத்தை…

அதிரடி கேள்விகளுக்கு எம்.ஜி.ஆரின் அசத்தல் பதில்கள்!

உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுகிறீர்களே? படங்களில் தனியாக பத்து இருபது பேரை அடித்து வீழ்த்துவது நம்பக்கூடியதா? வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே? தொப்பி போட வழுக்கை காரணமா?…

மீண்டும் மிரட்டுது மழை! ஆனாலும் பயம் வேண்டாமாம்!

பொதுவாக வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் மாதம்வங்கி, டிசம்பர் மாதம் முடியும். ஆனால் இந்த வருடம் அக்டோபரில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால், நவம்பர் மற்றும்…

சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!

சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…