Category: தமிழ் நாடு

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை மதுரையில் சித்திரை திருவிழா முடிவடந்ததால் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்கும் தலைவர்கள்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை…

நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பதையில் இயக்கம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். “மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது…

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை…

இந்தியா – பாகிஸ்தான் இடையே டிரம்ப் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் : திமுக வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் மத்தியஸ்த…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக முதல்வர் இன்று முதுமலை பயணம்

ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை…

எவ்வளவு அணி அமைத்தாலும் இரு அணிகளே களத்தில் இருக்கும் : திருமாவளவன்

நாகர்கோவில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்,…

பொறியியல் செமஸ்டர் தேர்வு : அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

சென்னை பொறியியல் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க அரியர் மானவர்களுக்கு இறுதி வாய்ப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரல்,…

அரக்கோனம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த சாமியார் கைது

அரக்கோணம் அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தரகாண்ட் மாஇல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே…