Category: தமிழ் நாடு

இளைஞரை கொன்றது ஆள்பவரா ஆண்டவரா?

சென்னை சூளை பகுதியில் உள்ள சென்னப்ப கேசவ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார், முப்பத்தைந்து வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை…

வெள்ள சேதத்துக்கு மக்களின் சுயநலமே காரணம்!: ஒரு ஆதார ரிப்போர்ட்

இந்த அடை மழை, வெள்ள பாதிப்பை அத்தனை எளிதாக மக்கள் மறக்க முடியாது. அத்தனை துயர். இதற்கு முக்கியக் காரணம், நீர் நிலைகளை தூர்வாராது மற்றும் தூர்…

மம்முட்டி என்கிற மனிதன்!

அது 2012ம் வருடம் ;செப்டம்பர் மாதம். நாள்..? தீ நாக்குகளால் கொடூரமாக தாக்கப்பட்டு 38 அப்பாவிகள் பலியான கறுப்பு நாள். சிவாகசியில் செயல்பட்ட பட்டாசு ஆலை ஒன்றில்…

பீதியைக் கிளப்பும் வாக்கிய பஞ்சாகமும் வாட்ஸ்அப் வதந்திகளும்!

“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு. ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு. சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.…

அரசே ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்!

“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன”…

மழை உண்டு! புயல் இல்லை! : வானிலை ஆய்வு மையம்

சென்னை: இனி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…

அப்பாடா… எத்தனை நாளைக்கப்புறம் இப்படி ஒரு நிம்மதியான தூக்கம்!

தொடர் மழை காரணமாக, பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார், நேற்றும் இன்றும் சூரியபகவான் கருணை காட்ட… அசந்து தூங்குகிறார்! இடம்: ராஜீவ்காந்தி சாலை படம்:…

22 வரை லீவ்: ஏன்?

சென்னை: மழை வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றோடு பதினோரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நான்கு நாட்கள்.. அதாவது 22ம் தேதி வரை சென்னை மாவட்ட…

மாவட்ட செயலாளர் ஆகும் மாவட்ட கலெக்டர்கள்!: மக்கள் அதிருப்தி!

சென்னை: தற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட…

வெள்ள சேதத்தை அதிகப்படுத்தும் பிளாஸ்டிக்! மனிதர்கள் திருந்துவார்களா?

வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்! நீர் நிலைகளை ஆக்கிரமித்து…