சென்னை : மெரினா கடற்கரையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு
சென்னை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலும் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…
சென்னை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலும் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…
சென்னை சென்னையில் 2000 கிளிகளுக்கு உணவளிப்பவரை வீட்டை காலி செய்யச் சொல்லி உள்ளதால் பறவைகளுக்கு உணவு இல்லா நிலை ஏற்பட உள்ளது. சென்னை நகரில் ராயப்பேட்டை பகுதியில்…
தூத்துக்குடி நேற்று நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி நகரில் கடை அடைப்பு நடைபெறுகிறது. தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நேற்று மாவட்ட…
தூத்துக்குடி தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை…
சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை துப்பாக்கி சூடு வரை கொண்டு செல்ல முடிவெடுத்தது யார் என கமலஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை…
நீலகிரி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் மரணம் அடைந்ததை ஒட்டி நீலகிரி சென்றுள்ள தமிழக ஆளுநர் சென்னை திரும்புகிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
தூத்துக்குடி : இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில், 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இது குறித்து அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக ஆளுநர்…
தூத்துக்குடி : இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போலீசாரின் அத்துமீறிய துப்பாக்கி…
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…