Category: தமிழ் நாடு

தமிழகத்தில் நிபா வைரஸ் : அதிர்ச்சி தகவல்

திருச்சி நிபா வைரசால் தாக்கப்பட்ட ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் வவ்வால் மூலம் பரவும் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.…

முழு அடைப்பு : அரசு பேருந்துகள் இயங்கும்

சென்னை தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சிகள் முழு…

தமிழகத்தில் முழு அடைப்பு : சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

சென்னை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததை ஒட்டி சென்னை உட்பட பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

திருவாரூர் ஆழித்தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பது முதுமொழி. தேர் என்றாலே திருவாரூர் என்பது…

இன்டர்நெட் முடக்கத்தை கைவிட வேண்டும்….ஸ்டாலின்

சென்னை: இணையதள சேவை முடக்கத்தை கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (-25ம் தேதி) காலை 8 மணி முதல் -27ம் தேதி காலை 8…

ஸ்டாலின், திமுக எம்எல்ஏ.க்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் 25 எம்எல்ஏ.க்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின்,…

ஸ்டெர்லைட் மீண்டும் செயல்படாது….கலெக்டர்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர்,…

விஜயகாந்த் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு

மதுரை: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகலில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். எம்.பி சசிகலா புஷ்பா…

தூத்துக்குடி சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்த நடிகை மீது வழக்கு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்து பேசிய டி.வி. நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன் டிவி.யின் ‘தென்றல்’ தொடர்…