Category: தமிழ் நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் தலைமையில் நாளை போராட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாமக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாமக தலைவர் ராமதாஸ்…

மே 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மானிய கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொறடா இந்த…

இணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தென் மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்…

தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராட்டித் தனமான துப்பாக்கி சூட்டில் மாணவி, பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ‘செபி’க்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்

டில்லி: பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்தது. இதற்கிடையில், தற்போது நடைபெற்ற துப்பாக்கி…

சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி, பக்தர்கள் காயம் (வீடியோ)

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரபலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை மற்றும் கோடை விடுமுறை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் ஐடி ஊழியர்களின் அமைதியான எதிர்ப்பு

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம்…

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதுராந்தகத்தில் சாலை மறியல் – கைது

காஞ்சிபுரம்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுராந்தகம் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு, அங்கேயே கூட்டணி கட்சியினருடன் இணைந்து சாலை மறியல் போராட்டம்…

இயல்பு நிலைக்கு திரும்பும் தூத்துக்குடி: இன்றைய நிலவரம் எப்படி…?

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பீடித்திருந்த இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு…

தூத்துக்குடி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 28ந்தேதி விசாரணை

டில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் தாக்கல் செய்த அவசர வழக்கு வரும் (28ந்தேதி) திங்கட்கிழமை…