Category: தமிழ் நாடு

4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்க தடை

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் 4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. யுஜிசி விதிமுறையை பின்பற்றாமல் முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக பேராசிரியர்கள் ஸ்ரீதர்,…

சென்னை மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவச பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரெயிலில் 3 நாட்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரெயில் சேவையை…

குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் கடல் சீற்றம்: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளதால், அடுத்த 48 மணி நேரங்களுக்கு அந்த பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என…

நெல்லை, குமரி மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கம் ரத்து: மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: நெல்லை, குமரி மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கம் செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல் தெவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கு இன்று மதுரை…

சென்னையில் 2 புதிய மெட்ரோ ரெயில் சேவை: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை செய்ய டில்லி நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: தூத்துக்குடியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் முன்னாள் எம்எல்ஏ பதர்சயீத், ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்,முன்னாள் எம்எல்ஏ பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று…

பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பலகலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ராமதாஸ் தலைமையில் நாளை போராட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாமக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாமக தலைவர் ராமதாஸ்…

மே 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மானிய கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொறடா இந்த…