தூத்துக்குடி: விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வகையில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா,…
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வகையில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா,…
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கர்நாடக மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கூடலூர் அருகே தவளமலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து…
சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இன்ஜினியரிங் கல்வியில் சேர இது வரை ஆன் லைன் மூலம் ஒரு லட்சத்து 20…
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து தீ பரவியுள்ளது. எனினும் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.…
சென்னை: காடுவெட்டி குரு மறைவுக்கு ராகுல்காந்தி, திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவரும், பாமுன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு நேற்றிரவு உடல் நலக் குறைவு…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் கருட சேவை உற்சவம் 29ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட…
சென்னை: தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட…
சென்னை: அப்பலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை டாக்டர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் மறைந்த முதல்வர்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரி…
டில்லி: காப்பர் உருக்கு ஆலையை தூத்துக்குடிக்கு வெளியில் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேதாந்த நிறுவன சிஇஓ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு…